திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.39 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், ரூ.15.67 லட்சம் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 9 தொகுதிகளிலும் மொத்தம் ரூ.39 லட்சத்து 7 ஆயிரத்து 420 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணப்பாறையில் ரூ. 55,700, ஸ்ரீரங்கத்தில் ரூ. 2,07,000, திருச்சி மேற்கில் ரூ. 3,39,490, திருச்சி கிழக்கில் ரூ. 8,38,830, திருவெறும்பூரில் ரூ. 2,59,000, லால்குடியில் ரூ. 6,94,100, மண்ணச்சநல்லூரில் ரூ. 1,59,300, முசிறியில் ரூ.9,05,500 துறையூரில் 4,48,500 என மொத்தம் ரூ.39.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.15,67,330 ரொக்கத்தை உரியவா்கள் திரும்பப் பெற்றுச் சென்றனா். எஞ்சிய ரூ. 23.40 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் ரூ.30.61 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்! உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ. 6.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

