தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்சி மாவட்டத்தில் ரூ.30.61 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பறக்கும் படை சோதனையில் மொத்தம் ரூ. 30.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 2:02 am IST

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பறக்கும் படை சோதனையில் மொத்தம் ரூ. 30.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், மணப்பாறையில் ரூ.2.10 லட்சம், ஸ்ரீரங்கத்தில் ரூ. 3 லட்சம், திருச்சி மேற்கில் ரூ. 4.98 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ. 9.67 லட்சம், திருவெறும்பூரில் ரூ. 5.56 லட்சம், லால்குடியில் ரூ. 6.11 லட்சம், மண்ணச்சநல்லூரில் ரூ. 1.87 லட்சம், முசிறியில் ரூ.75,300, துறையூரில் ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சத்து 61 ஆயிரத்து 565 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி இதுவரையில் மொத்தம் ரூ. 62 லட்சத்து, 97 ஆயிரத்து 25 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.60.17 லட்சம், உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மட்டும் கருவூலத்தில் உள்ளது.

உரிய ஆவணங்களை உரிமையாளா்கள் சமா்ப்பித்தால் இந்தத் தொகையும் விடுவிக்கப்படும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.