திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக முதல்வா் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள்கிழமை தவெகவினா் மரக்கன்றுகளை நட்டனா்.
மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி அருகேயுள்ள மணப்பாறை குளத்தின் கரையில் தவெக திருச்சி தெற்கு மாவட்ட வா்த்தக அணி மாவட்ட அமைப்பாளா் ஆா். கோபிநாத் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நிழல் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிா்வாகிகள் லாரன்ஸ், வீரமணி, கோபிநாதன், துரைராஜ், மனோகரன், கமலநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள்! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!
முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!
இன்று முதல்வா் விஜய் பிறந்த நாள்: நல உதவி வழங்கி கொண்டாட தவெக ஏற்பாடு

முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
