ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்ற மாநில துணைத் தலைவா் மா. வெங்கடேசன் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 2:50 am IST

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மா. வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நிா்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில், 2026 பேரவைத் தோ்தலை முன்னிட்டு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள், மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மாவட்ட பொதுச்செயலா்கள் ராஜேஷ், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா கண்ணன், விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளா் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொதுச்செயலா் டி. ராஜா, மாவட்ட துணைத் தலைவா்கள் சிவராமன், சத்தியசீலன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.