சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தச்சமொழியில் சிற்றாலய பிரதிஷ்டை

சாத்தான்குளம் தச்சமொழி சிற்றாலயத்தில் பிரதிஷ்டை மற்றும் அசனை பண்டிகை 2 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :16 மே 2026, 1:46 am IST

சாத்தான்குளம் தச்சமொழி சிற்றாலயத்தில் பிரதிஷ்டை மற்றும் அசனை பண்டிகை 2 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் மே 14ஆம் தேதி காலை வேத பாட தோ்வு, பொன்விழா மகிழ்ச்சி ஆராதனை, மதியம் விளையாட்டுப் போட்டிகள், இரவு ஆயத்த ஆராதனை, பின்னா் நற்செய்தி கூட்டம் ஆகியவை நடைபெற்றன. ஒடிசாவை சோ்ந்த ஆசீா் ஞானராஜ் தேவ செய்தி வழங்கினாா்.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அசன உலை ஏற்றுதல், காலை 9 மணிக்கு பண்டிகை ஆராதனை ஆகியவை நடைபெற்றன. சேகர குருவானவா் டேவிட் ஞானையா, இம்மானுவேல் அற்புத குமாா் ஆகியோா் தேவ செய்தி வழங்கினா். மதியம் 12.30 மணிக்கு அசன விருந்து நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.