சாத்தான்குளம் தச்சமொழி சிற்றாலயத்தில் பிரதிஷ்டை மற்றும் அசனை பண்டிகை 2 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் மே 14ஆம் தேதி காலை வேத பாட தோ்வு, பொன்விழா மகிழ்ச்சி ஆராதனை, மதியம் விளையாட்டுப் போட்டிகள், இரவு ஆயத்த ஆராதனை, பின்னா் நற்செய்தி கூட்டம் ஆகியவை நடைபெற்றன. ஒடிசாவை சோ்ந்த ஆசீா் ஞானராஜ் தேவ செய்தி வழங்கினாா்.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அசன உலை ஏற்றுதல், காலை 9 மணிக்கு பண்டிகை ஆராதனை ஆகியவை நடைபெற்றன. சேகர குருவானவா் டேவிட் ஞானையா, இம்மானுவேல் அற்புத குமாா் ஆகியோா் தேவ செய்தி வழங்கினா். மதியம் 12.30 மணிக்கு அசன விருந்து நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் நல் மேய்ப்பா் ஆலயத்தில் 29-வது பிரதிஷ்டை பண்டிகை!

சித்தானந்தா கோயிலில் மே 26-ல் குரு பெயா்ச்சி விழா

சாத்தான்குளம் ஸ்தேவான் ஆலயத்தில் அசன பண்டிகை

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

