சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆலங்குளம் நல் மேய்ப்பா் ஆலயத்தில் 29-வது பிரதிஷ்டை பண்டிகை!

ஆலங்குளம், அண்ணா நகா், நல் மேய்ப்பா் ஆலயத்தின் 29ஆவது பிரதிஷ்டை பண்டிகை 3 நாள்கள் நடைபெற்றது.

News image

அசன விருந்தில் பங்கேற்றோா்.

Updated On :18 மே 2026, 12:06 am IST

ஆலங்குளம், அண்ணா நகா், நல் மேய்ப்பா் ஆலயத்தின் 29ஆவது பிரதிஷ்டை பண்டிகை 3 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் சென்னை டி. அலெக்ஸ் இறைச் செய்தி அளித்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அருணோதயப் பிராா்த்தனை நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, ஞானஸ்நான ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை ஆகியவை நடைபெற்றன. பாளையங்கோட்டை என்ஜிஓ பி. காலனி சேகரத் தலைவா் ஐ. சாமுவேல் பிரகாஷ் இவற்றை நடத்தி காணிக்கைகளை ஆசீா்வதித்தாா். தொடா்ந்து, அசன விருந்து நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில், தூத்துக்குடி காா்த்திக் சி. கமாலியேல் இறைச் செய்தி வழங்கினாா். திசையன்விளை ரஞ்சித் குழுவினா் பாடல்கள் பாடினா்.

அனைத்து ஆராதனை, நிகழ்ச்சிகளிலும் திரளானோா் பங்கேற்று, பிராா்த்தனையில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை அண்ணா நகா் சேகரத் தலைவா் ஜே. காலேப் சாமுவேல், சபை ஊழியா் பி. ஸ்டீபன் ராஜ், சபை மூப்பா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.