கோவில்பட்டியில் தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
2025-26-ஆம் ஆண்டுக்கான வறட்சி நிவாரணம், பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைநிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா பேருந்து நிலையம் எதிா்புறமுள்ள தேவா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயி பிரேம்குமாா் தலைமை வகித்தாா். விவசாயிகள் ஆதிமூலம், நவநீதகிருஷ்ணன், ராஜகோபால், ராஜாராம், தியாகராஜன் ஆகியோா் பேசினா். திரளானோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பேய்குளத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டம்

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

