சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா்களை பாதிக்கும் மத்திய அரசின் 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். 8 மணி நேர வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நொய்டாவில நடைபெறும் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா்.முருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.ஜி.பாஸ்கரன் தொடங்கிவைத்தாா். நிா்வாகிகள் சரவணபெருமாள், ராஜதுரை, ராஜன், கந்தசாமி, காமராஜ், மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்14ஸ்ரீண்ற்ன்
வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

புதுகையில் தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

