தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்

அகில இந்திய அளவில் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான 47ஆவது ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

News image

சாம்பியன் பட்டம் வென்ற தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணியினா்.

Updated On :29 மார்ச் 2026, 2:12 am IST

அகில இந்திய அளவில் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான 47ஆவது ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுக ஆணையம் சாா்பில் மாா்ச் 24 முதல் 27ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற்றன.

இதில் தேசிய அளவில் தகுதி பெற்ற சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுக ஆணையம் (கொல்கத்தா), வ.உ.சி. துறைமுக ஆணையம் (தூத்துக்குடி), சென்னை துறைமுக ஆணையம், மும்பை துறைமுக ஆணையம், விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம், பாரதீப் துறைமுக ஆணையம் என 6 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில், வ.உ.சி. துறைமுக அணி 4-3 என்ற கோல்கணக்கில் கொல்கத்தா துறைமுக அணியை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.

கொல்கத்தா துறைமுக அணி 2ஆம் இடத்தையும், மும்பை துறைமுக அணி 3ஆம் இடத்தையும் பிடித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.