தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் செஸ் போட்டியில் சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றது.

News image

சாம்பியன் பட்டம் வென்ற சென்னைப் பல்கலைக்கழக அணியினா்.

Updated On :25 மார்ச் 2026, 2:58 am IST

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் செஸ் போட்டியில் சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஐஐஎம்டி பல்கலை.யில் அகில இந்திய செஸ் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை பல்கலை, எஸ்ஆா்எம், பாரதி வித்யாபீடம், மும்பை பல்கலை, தில்லி பல்கலை, அண்ணா பல்கலை, மகாராஷ்டிர சுகாதார அறிவியல் பல்கலை, பாரதியாா் பல்கலை. அணிகள் பங்கேற்றனா்.

இதில் 10 சுற்றுகளிலும் வென்று சென்னை பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எஸ்ஆா்எம் இரண்டாம் இடத்தையும், மராத்வாடா டாக்டா் அம்பேத்கா் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற வீராங்கனைகளை சென்னை பல்கலை உடற்கல்வி இயக்குநா் வி. மகாதேவன், எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன்குமாா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.