மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது

கழுகுமலையில் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 4:18 am IST

கழுகுமலையில் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் அலெக்ஸ் (28), பெயிண்டா். இவா் ஒரு ஓட்டு வீட்டின் மீது கல் வீசி சேதப்படுத்தியதோடு, வீட்டிலிருந்த இளம் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அப்பெண் திங்கள்கிழமை போலீஸில் புகாரளித்தாா்.

இது குறித்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.