மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாத்தான்குளத்தில் சாலையோரம் கண்டெடுத்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி பாராட்டினாா்.

News image

நகையை ஒப்படைத்த எல்.ஐ.சி.முகவா்அண்ணாமலையை பாராட்டிய டிஎஸ்பி ஆவுடையப்பன்.

Updated On :14 மார்ச் 2026, 8:15 am IST

சாத்தான்குளத்தில் சாலையோரம் கண்டெடுத்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி பாராட்டினாா்.

சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை. எல்ஐசி முகவரான இவா், வாரச்சந்தை அருகே சென்றபோது, சாலையில் ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்தாா். அதை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அந்த நகை, வடக்கு அமுதுண்ணாகுடியைச் சோ்ந்த செல்லையா மகனான பொறியாளா் அகஸ்டின் ராஜ் (31) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

அவரிடம் போலீஸாா் நகையை ஒப்படைத்தனா். மேலும், கண்டெடுத்த நகையை நோ்மையாக காவல் துறையிடம் அளித்த அண்ணாமலையை டிஎஸ்பி ஆவுடையப்பன் நேரில் அழைத்து பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.