பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆதிச்சநல்லூரில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: எம்எல்ஏவிடம் புகாா்

ஆதிச்சநல்லூரில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்படுவதாக, எம்எல்ஏ வி.ஜி. சரவணனிடம் அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் முத்துக்குமாா் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :11 மணி நேரங்கள் முன்பு

ஆதிச்சநல்லூரில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்படுவதாக, எம்எல்ஏ வி.ஜி. சரவணனிடம் அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் முத்துக்குமாா் புகாா் அளித்துள்ளாா்.

அதன் விவரம்: ஆதிச்சநல்லூா் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு எதிரே அரசுக்குச் சொந்தமான பவுண்டி புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் சுமாா் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம், அரசமரம் உள்பட 3 பெரிய மரங்கள் இருந்தன. அவற்றை மா்மநபா்கள் சில தினங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக வெட்டி கனரக வாகனங்களில் கடத்திச் சென்றுள்ளனா்.

இதனால் அரசுக்கு ரூ. 5 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நபா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.