உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மாதவன்குறிச்சி ஊராட்சி இந்து தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்து, உறவினா்களிடம் பழகும் விதம், குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் குறித்து மாணவா்களிடம் பேசினாா். ஊராட்சி செயலா் அப்துல்ரசாக் ரசூல்தின், அங்கன்வாடிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை அமைச்சா் ஆய்வு

மொடக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம்

விதிமீறல்: காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா், உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

