ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வட்டன்விளை கோயிலில் மாவிளக்கு வழிபாடு

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

News image

வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:44 am IST

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரவு 308 சுமங்கலி பூஜை நடைபெற்றது. உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மதன்ராஜ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செந்தில், மாடசாமி, செல்வகுமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புதன்கிழமை பிற்பகலில் அம்மன் மஞ்சள் நீராடுதல், அலங்கார தீபாராதனை, இரவு கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றன. வியாழக்கிழமை காலை கொடை விழா நிறைவு பூஜை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.