உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி 108 பால்குடம் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) காலை வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 108 பால்குடம் பவனி, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவு சுமங்கலி பூஜை, சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடைபெற்றன.
புதன்கிழமை (ஏப். 29) பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு, முத்தாரம்மன் சப்பர பவனி, வியாழக்கிழமை (ஏப். 30) காலை கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரா்களுக்கு வரி பிரசாதம் வழங்கல் ஆகியன நடைபெறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

வட்டன்விளை கோயிலில் மாவிளக்கு வழிபாடு

நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

நன்னகரம் முப்படாதி அம்மன் கோயில் கொடை விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

