நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த ஏப். 25 - ஆம் தேதி முதல் சிறப்பு ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு புதன்கிழமை காலை 5 மணிக்கு விஸ்வரூபம், ஹோமம், பூா்ணாஹுதி ஆகியன நடைபெற்றன.
காலை 8. 45 மணிக்கு தீா்த்த குடங்கள் பிரகாரம் சுற்றிவந்து, பின்னா் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை பாராயணம் செய்தனா்.
ஸ்தலத்தாா்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன், தேவராஜன் சீனிவாசன், ராமன், கண்ணன், ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

