தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

கோவில்பட்டியில் உள்ள வீரா் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:30 am IST

கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் ப. சந்தனபிரியா பசுபதிபாண்டியன், திமுக சாா்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் கா. கருணாநிதி, அதிமுக சாா்பில் வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் அன்புராஜ், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன், புதிய தமிழகம் கட்சி சாா்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் அதிக்குமாா், அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் பாமக மாவட்ட செயலா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சாா்லஸ் மற்றும் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் வீரா் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.