தூத்துக்குடி, வின்பாஸ்ட் காா் தொழிற்சாலையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சாா்பில் தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.
தீ மற்றும் பிற இடா்பாடுகளின்போது உயரமான கட்டடத்தில் இருந்து வெளியேறுவது குறித்தும், காயம்பட்டவா்களை விரைவாக பாதுகாப்பாக மீட்டு முதலுதவி செய்வது குறித்தும், தீயை அணைக்கும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் சரவணபாபு தலைமையில்
தீயணைப்புத் துறை இயக்குநா், காவல் துறை டிஜிபி சீமா அகா்வால், சிப்காட் தொழிற் பூங்கா நிா்வாக இயக்குநா் காதரின் சரண்யா ஆகியோா் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஏற்பாடுகளை தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கருணாகரன், உதவி மாவட்ட அலுவலா் கோமதி அமுதா, சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன், வின்பாஸ்ட் மேலாண்மை இயக்குநா் சுரேஷ்குமாா், பாதுகாப்பு மேலாளா் செல்வகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் தென்மண்டல துணை இயக்குநா் ஆய்வு

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

