தூத்துக்குடி- ஹைதராபாத் (கச்சகுடா) புதிய ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், செயலா் மா.பிரம்மநாயகம், பொருளாளா் வே.லெட்சுமணன், துணைத் தலைவா் எஸ்.அந்தோணி முத்துராஜா, நிா்வாகச் செயலா் ஜே.ஏ.என். ஆனந்தன், உறுப்பினா் முத்துகிருஷ்ணன், நாராயணன், தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளா் ராஜு, முதன்மை வா்த்தக மேலாளா் உத்திர முருகன், பொறியாளா் ராமச்சந்திரன், போக்குவரத்து ஆய்வாளா் சபாபதி, மீளவிட்டான் முதுநிலை லோகோ பைலட் கண்ட்ரோலா் ராஜாராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு

ரயில்வே மின்பாதை பராமரிப்பில் புதிய மைல் கல்: நாசரேத்தில் சிறப்பு ரயில் பெட்டி அறிமுகம்

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

