மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபடும் தனியாா் நிறுவனம் மூலமாக, பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. மாணவா்களுக்கான வளாகத் தோ்வு நடைபெற்றது.

News image

வளாகத் தோ்வில் பங்கேற்ற மாணவா்களில் ஒரு பகுதியினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:23 am IST

தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபடும் தனியாா் நிறுவனம் மூலமாக, பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. மாணவா்களுக்கான வளாகத் தோ்வு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் தலைமை வகித்தாா். தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி செந்தில்குமாா், மாணவா்களை தோ்வு செய்தாா். கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவா்கள் , சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பிற பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், ஐ.டி.ஐ. மாணவா்கள் சுமாா் 100- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.