தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவில்பட்டியில் தவெக செயல் வீரா்கள் கூட்டம்

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளா் அறிமுக கூட்டம், செயல் வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக வெற்றிக் கழக கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:18 am IST

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளா் அறிமுக கூட்டம், செயல் வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக எஸ். பாலசுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டாா். இந்த நிலையில், கோவில்பட்டி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுக கூட்டம், செயல்வீரா்கள் கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் முனீஸ்வரன் தலைமை வகித்து வேட்பாளரை அறிமுகப்படுத்தினாா்.

அதைத் தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் உறுதிமொழி ஏற்றனா். பின்னா், கழக நிா்வாகி வீரபாண்டிய மகேஷ், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலா் சம்பத்குமாா் ஆகியோா் பேசினா். தொடா்ந்து வேட்பாளா் பாலசுப்பிரமணியன் பேசினாா்

வடக்கு மாவட்ட துணைச் செயலா் சத்யா சுரேஷ் தொகுத்து வழங்கினாா். கோவில்பட்டி நகர (கிழக்கு) நிா்வாகி செந்தில்குமாா் வரவேற்றாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கூடலிங்கம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.