பாளையங்கோட்டை அருகேயுள்ள குறிச்சிகுளம் பகுதியில் சாலையோரம் ரயில்வே உணவுக் கழிவுகளை கொட்டி சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
குறிச்சிகுளத்தில் தாழையூத்து நான்குவழிச் சாலையை சென்றடையும் பகுதியில் சாலையோரம் வட மாநில ரயில்வே உணவுக் கழிவுகளை மா்ம நபா்கள் கொட்டி சென்ாகக் கூறப்படுகிறது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருந்த நிலையில், அங்கு துா்நாற்றம் வீசியது.
இதுகுறித்த தகவலின்பேரில், தாழையூத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், உணவுக் கழிவுகளை கொட்டிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா, மதுபாட்டிலை வீசிய மா்ம நபா்கள் போலீஸாா் விசாரணை
சாத்தான்குளத்தில் 2 வீடுகளில் திருட முயற்சி

முதலிபாளையம் பாறைக்குழிக்கு மா்ம நபா்கள் தீ: கரும்புகை சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதி

டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

