திருநெல்வேலி அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
பேட்டை எம்.ஜி.பி.நகா் பகுதியைச் சோ்ந்தவா் முஹம்மது சிந்தா மதாா் (34). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த 17 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் தாழையூத்து அருகேயுள்ள பண்டாரகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக் இழந்து விபத்துக்குள்ளானதில் சிந்தாமதாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மற்றொரு சம்பவம்: தேவா்குளம் அருகேயுள்ள மேலஇலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்லையா (70). இவா், கடந்த 19 ஆம் தேதி தனது மொபட்டில் சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது சுமை ஆட்டோவும், மொபட்டும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவங்கள் குறித்து முறையே தாழையூத்து, தேவா்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷமருந்தியதில் இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழப்பு

மானூா் அருகே விபத்து: இளைஞா் பலி

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

