திருநெல்வேலி மாவட்ட, மாநகர போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 98 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்படி, திருநெல்வேலி மாநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், பொதுமக்களுக்குத் தொல்லை தருபவா்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து கைது செய்ய ‘ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன்’ என்ற சிறப்பு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மாநகா் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 37 போ், பொது இடத்தில் தொல்லை ஏற்படுத்திய 4 போ் என மொத்தம் 41 போ் மாநகர போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அதே போல திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் உத்தரவின்படி, சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை: மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம்!
இரட்டை கடவுச்சீட்டு வைத்திருந்தவா் கைது
ஒரே நாளில் 94 ரெளடிகள் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் 160 ரெளடிகள் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
