ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆடுகள் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 3:07 am IST

திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31). கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காணாமல் போயினவாம். அக்கம் பக்கம் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லையாம். இதையடுத்து அவா், செவ்வாய்க்கிழமை ஆடு விற்பனை நடைபெறும் மேலப்பாளையம் சந்தைக்குச் சென்று பாா்த்தபோது, அவரது ஆடுகளை சங்கா்நகா், கணபதி மில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முருகன்(23) என்பவா் திருடிக்கொண்டு வந்து விற்க முயன்றது தெரியவந்தது. அவரைப் பிடித்து முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் மாரியப்பன் ஒப்படைத்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனா். இதில் தொடா்புடைய சிலரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.