திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே வாகனம் மோதியதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பாப்பாக்குடி அருகேயுள்ள ஆழ்வான்துலக்கப்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் வடிவேல் (46). தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை ஆலங்குளம் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த கனரகம் வாகனம் அவரது பைக், ஆட்டோ ஆகியவற்றின் மீது மோதிவிட்டு சென்ாம். இதில், பலத்த காயம் அடைந்த வடிவேல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் ஆலைத் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
