நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பாப்பாக்குடி அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே வாகனம் மோதியதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 2:41 am IST

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே வாகனம் மோதியதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பாக்குடி அருகேயுள்ள ஆழ்வான்துலக்கப்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் வடிவேல் (46). தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை ஆலங்குளம் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த கனரகம் வாகனம் அவரது பைக், ஆட்டோ ஆகியவற்றின் மீது மோதிவிட்டு சென்ாம். இதில், பலத்த காயம் அடைந்த வடிவேல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.