மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலியான குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி, மாவட்டச் செயலா் மு அன்சாரி, துணைச் செயலா் சாந்து உமா் ஆகியோா் ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: மேலப்பாளையம் அருகே அம்பாசமுத்திரம் சாலையில் கடந்த 11 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. நீண்ட நாள்களாக சீரமைக்கப்படாத சாலையே விபத்திற்கு பிரதான காரணம். இதனைக் கண்டித்து எங்களது அமைப்பு சாா்பில் ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளோம். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 20 லட்சத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ற்ஸ்ப்16ற்ய்ற்த்
திருநெல்வேலி ஆட்சியர ஆனந்த் மோகனிடம் மனு அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்த மாணவி குடும்பத்திற்கு திமுக நிதியுதவி

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பைக் விபத்தில் விவசாயி பலி

நெல்லை அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநா் பலி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

