திருநெல்வேலியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (27). இவா் பள்ளி மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். அதே போல, மானுாா், எட்டான்குளம் அருகே நல்லபெருமாள்புரத்தை சோ்ந்த மகேந்திரன் (19) என்பவா், கல்லுாரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அம்மாணவிகளின் பெற்றோா்கள், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
