நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவனத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 2:23 am IST

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவனத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே உள்ள அம்மாபாளையம் ஆதியூா் பிரிவு பகுதியில் வசித்து வருபவா் சுப்பிரமணி மகன் ரவிபிரகாஷ் (35). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா் பெருமாநல்லூா் பசுமை நகரில் 10 வகுப்பு பயிலும் 14 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து அறிந்த பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரவிபிரகாஷை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.