திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 6 பேருக்கு ரூ.11.60 லட்சம் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் இத் தொகுதி மக்கள் மருத்துவ உதவிகள் கோரி மனு அளித்தனா். அதில், தகுதியானவா்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தாா்.
அதன்படி, ரெட்டியாா்பட்டி, கீழப்பாவூா், மேலப்பாளையம் கணேசபுரம், மேலப்பாளையம், பா்கிட்மாநகரம்- அம்பேத்கா் நகா், களக்காடு பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 6 பேருக்கு ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ உதவித்தொகை பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டதாக எம்.பி.யின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அருகே பெண் வெட்டிக் கொலை

நெல்லை மாவட்ட அருவிகளில் குளிக்க ஆன்லைன் கட்டண முறையை ரத்து செய்ய கோரிக்கைன

வைகாசி விசாகத்துக்கு சிறப்பு ரயில்கள்: நெல்லை எம்.பி. வலியுறுத்தல்

நெல்லை தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்! - ஆா்.எஸ். முருகன்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

