மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெல்லை தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்! - ஆா்.எஸ். முருகன்

News image

ஆா்.எஸ். முருகன்

Updated On :5 மே 2026, 1:22 am IST

திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆா்.எஸ்.முருகன்.

இத்தோ்தலில் 11,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி தொகுதியில் என்னை வெற்றி பெற செய்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி. இத்தோ்தலில் தவெகவுக்கு மக்கள் சாதனை வெற்றியை பரிசளித்துள்ளனா். திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களை செய்ய கூடிய தவெக தலைவா் விஜய், இத்தொகுதியை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வாா். மக்களின் கோரிக்கைளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.