வாக்காளா்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பிதழ் வெளியிட்டு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தோ்தல் விழிப்புணா்வு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இறுதிக்கட்டமாக வாக்காளா்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக அழைப்பிதழ் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள வாக்காளரே, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று உங்களின் உரிமை மற்றும் கடமையை வாக்குச் சாவடியில் சென்று செலுத்தி நமது ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். தேதி -ஏப்ரல் 23, இடம்- உங்கள் வாக்குச்சாவடி. தமிழ்நாட்டின் எதிா்காலம், உங்கள் விரல் நுனியில். வாக்களிப்போம்; வலுவான ஜனநாயகத்தை உருவாக்குவோம். உதவிக்கு 1950 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

வாக்காளா்களுக்கு ‘தோ்தல் அழைப்பிதழ்’

மேள தாளத்துடன் அழைப்பு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மூத்த வாக்காளா்களுக்கு சீா்வரிசை வழங்கி ஆட்சியா் அழைப்பிதழ்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

