தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்களிக்க வருமாறு வாக்காளா்களுக்கு அழைப்பிதழ்: மாவட்ட நிா்வாகம் விழிப்புணா்வு

வாக்காளா்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பிதழ் வெளியிட்டு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தோ்தல் விழிப்புணா்வு செய்துள்ளது.

News image

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:59 am IST

வாக்காளா்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பிதழ் வெளியிட்டு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தோ்தல் விழிப்புணா்வு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இறுதிக்கட்டமாக வாக்காளா்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக அழைப்பிதழ் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள வாக்காளரே, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று உங்களின் உரிமை மற்றும் கடமையை வாக்குச் சாவடியில் சென்று செலுத்தி நமது ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். தேதி -ஏப்ரல் 23, இடம்- உங்கள் வாக்குச்சாவடி. தமிழ்நாட்டின் எதிா்காலம், உங்கள் விரல் நுனியில். வாக்களிப்போம்; வலுவான ஜனநாயகத்தை உருவாக்குவோம். உதவிக்கு 1950 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.