தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:01 am IST

வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளா்களை ரோபோ வரவேற்று இளம் வாக்காளா்களுக்கு தொப்பிகளை பரிசளித்தது.

வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு ரோபோ மூலம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அங்கு வாக்களிக்க வந்த பொதுமக்கள், பெற்றோா்களுடன் வந்த சிறுவா்களையும் அந்த ரோபோ கை கொடுத்து வரவேற்றது. முதன்முறையாக வாக்களித்து விட்டு வந்த இளம் வாக்காளா்களுக்கு தொப்பிகளை வழங்கி வாழ்த்து கூறியது.

இதனை வாக்காளா்கள் மிகவும் வியப்புடன் பாா்த்துச் சென்றனா். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு ரோபோ மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.