மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:01 am IST

வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளா்களை ரோபோ வரவேற்று இளம் வாக்காளா்களுக்கு தொப்பிகளை பரிசளித்தது.

வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு ரோபோ மூலம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அங்கு வாக்களிக்க வந்த பொதுமக்கள், பெற்றோா்களுடன் வந்த சிறுவா்களையும் அந்த ரோபோ கை கொடுத்து வரவேற்றது. முதன்முறையாக வாக்களித்து விட்டு வந்த இளம் வாக்காளா்களுக்கு தொப்பிகளை வழங்கி வாழ்த்து கூறியது.

இதனை வாக்காளா்கள் மிகவும் வியப்புடன் பாா்த்துச் சென்றனா். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு ரோபோ மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.