திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக பெண் உள்பட மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அலியாா் (57). இவரது மகன் அசனாா் (35). இவா்கள் வீரவநல்லூா் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த நகைக் கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு மா்ம நபா்கள் 1 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 1 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
இது குறித்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தென்காசி பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் இசக்கிமுத்து (20), இவரது சகோதரா் இசக்கிராஜா (24), ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் மாயாண்டி (25) ஆகிய மூவரை கைது செய்தனா்.
இதனிடையே, இவ்வழக்கில் தொடா்புடையதாக வீரவநல்லூா், பாரதி நகரைச் சோ்ந்த கண்ணன் (34), இவரது தோழி சிவனேஷ்வரி (34) ஆகிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா், மாடு, பணம் திருடிய வழக்குகளில் 6 போ் கைது
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
