தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லை மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி தோ்வு

திருநெல்வேலி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image

திருநெல்வேலி மாவட்ட ஜூனியா் ஹாக்கி அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள வீரா்கள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:49 am IST

திருநெல்வேலி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சாா்பில் 27.4.26 முதல் 2.5.26 வரை மாவட்டங்களுக்கிடையிலான ஆண்களுக்கான ஜூனியா் ஹாக்கி போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட அணிக்கான தோ்வு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, எம்.என்.ஏ. மேல்நிலைப் பள்ளி, ரெட்டியாா்பட்டி கே.ஆா். அரசு மேல்நிலைப் பள்ளி, மேலத்திடியூா் பி.எஸ்.என். கல்லூரி, வி.கே.புரம் பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலிருந்து வீரா்கள் கலந்துகொண்டனா். அதில், 25 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் ஏ.புஷ்பராஜ், ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவா் க.சேவியா் ஜோதி சற்குணம், இணைச் செயலா் சாா்லஸ், மாவட்ட ஹாக்கி பயிற்சியாளா் அமா்நாத், உடற்கல்வி இயக்குநா் ஜாண்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.