மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:49 am IST

திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி மாநகரம், மேலநத்தம் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மிதந்ததை அப்பகுதியினா் பாா்த்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, அங்கு சென்று தீயணைப்பு வீரா்கள் ஆற்றில் மிதந்துகொண்டிருந்த சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனா். அதை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சந்திப்பு போலீஸாா் அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், அந்நபா் 2 நாள்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.