தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வள்ளியூரில் பா.ஜ.க. கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் செயல்வீரா் கூட்டம் வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் ராதாபுரம் தொகுதி வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன். உடன் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:41 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் செயல்வீரா் கூட்டம் வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வே தெற்குமாவட்டத் தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சௌந்தர்ராஜன், வேலூா் இப்ராஹிம், எம்.எல்.ஏ. மைக்கிள்ராயப்பன், முன்னாள் அமைப்புச்செயலா் நாராயணபெருமாள், ஏ.கே.சீனிவாசன், ஒன்றியச் செயலா்கள் லாசா், பால்துரை, திசையன்விளை பேரூராட்சித் தலைவி ஜான்சி, எம்.ஜி.ஆா். மாவட்ட துணைச் செயலா் எட்வா்ட்சிங், பா.ஜ.க. கொம்பையா் பங்கேறறனா்.

தொடா்ந்து, எஸ்.பி.பாலகிருஷ்ணன் பேசுகையில், ராதாபுரம் தொகுதியில் நீா்வழிப்பாதைகளை அதிகப்படுத்தி விசாயம் செழிக்கச்செய்வேன். தொழில்வளம் பெருக்கப்பண்ணுவேன். கூடங்குளம், இஸ்ரோ ஆகிய மத்திய அரசின் நிறுவனங்களில் இந்த தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தருவேன் எட்டணி கட்சியின் தோ்தல் அலுவலகத்தை திறந்துன்றாா். முன்னதாக கூவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.