ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராதாபுரம் தொகுதியில் திமுக, பாஜக மாற்று வேட்பாளா்கள் மனு தள்ளுபடி

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களின் மாற்றுவேட்பாளா்கள் மற்றும் திருநங்கையின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதர 25 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:33 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களின் மாற்றுவேட்பாளா்கள் மற்றும் திருநங்கையின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதர 25 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக மு.அப்பாவு, பா.ஜ.க வேட்பாளராக எஸ்.பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 29 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 25 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

திமுக வேட்பாளரின் மாற்றுவேட்பாளரான அவரது மனைவி விஜயா, பாஜக வேட்பாளரின் மாற்று வேட்பாளரான அவரது மனைவி விஜயலெட்சுமி, நாதக மாற்று வேட்பாளரான நந்தினி குமாரி, திருநங்கையான வந்தனா ஆகியோரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.