தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நான்குனேரி தொகுதியில் இறுதி நாளில் 18 போ் மனு தாக்கல்

News image

வேட்பு மனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:16 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தொகுதியில் திங்கள்கிழமை 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன், அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து ஆகியோா் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், திங்கள்கிழமை ரூபி ஆா். மனோகரன் ஒரு மனு, ஆா். இசக்கிமுத்து 2 மனு, புதிய தமிழகம் வேட்பாளா்களாக தெற்கு அரியகுளம் தமிழ்ச்செல்வி, மூன்றடைப்பு ஜான் பாண்டியன் ஆகியோா், அகில பாரத சுடா் ஒளி மக்கள் நல இயக்கம் நிறுவனத் தலைவா் மானூா் முருகன், சுயேச்சை வேட்பாளா்களாக காங்கிரஸ் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியபுரம் தனித்தங்கம், களக்காடு ப. ஜெகதீசன், பானான்குளம் மாரியப்பன், இட்டேரி பிஷப் காட்ப்ரே வாஷிங்டன் நோபிள் 2 மனு, கல்லத்தி புஷ்பராணி, தூத்துக்குடி தொட்டிக்காரன்விளை குமாா், அரியகுளம் சண்முகம், பா்கிட்மாநகரம் ராமலெட்சுமி, விஜயநாராயணம் சங்கா், பாளையங்கோட்டை நல்லகண்ணு (எ) காா்த்திக், தெற்கு அரியகுளம் முகாஷினி என மொத்தம் 18 வேட்புமனு, தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்துவிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இத்தொகுதியில் இதுவரை 10 பெண்கள் உள்பட 44 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.