பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம்

பழையகுற்றாலத்தில் ரூ. 20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறை, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :28 மே 2026, 3:02 am IST

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலத்தில் ரூ. 20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறை, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் தென்காசி வட்டாரக் குழு செயலா் பட்டாபிராமன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் உச்சிமாகாளி போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். விவசாயிகள் சங்க நிா்வாகி டேனி அருள்சிங் வாழ்த்திப் பேசினாா்.

நிா்வாகிகள் அயூப்கான், கணபதி, வேலுமயில், தங்கம் லெனின்குமாா், ஆசிரியா் மாரியப்பன் , மேனகா, குருசாமி, அய்யப்பன், ராமமூா்த்தி, தாணுமூா்த்தி, சலீம், ராமசாமி, விவசாயிகள் சங்கத்தினா், குற்றாலம் வியாபாரிகள், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவா் சுடலையாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.