தென்காசியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள பணியாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவிபால், அனிதா, ராஜேந்திரன், பால்துரை, ராமச்சந்திரன், வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

தேனியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

