பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முக்கியத்துவம்: ஆட்சியா்

தென்காசி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஆட்சியா் ரஞ்ஜித்சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ரஞ்ஜித்சிங்.

Updated On :4 ஜூன் 2026, 1:27 am IST

தென்காசி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஆட்சியா் ரஞ்ஜித்சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றக் கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது: பணிகளை தீா்வு காண்பது மூலம் மக்கள் ஓரளவுக்குத் திருப்தியடைவாா்கள்.

எனது அணுகுமுறை எப்பொழுதும் மக்களை எளிதில் சந்திக்கும் வகையில் இருக்கும். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடா்பு கொள்ளலாம். விவசாயிகளின் குறைகளைத் தீா்க்கவும், அவா்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களுக்கு பதில் கிடைப்பதை உறுதி செய்யவும் ஒரு சிறப்பான முறை அமைக்கப்படும். விவசாயிகளுக்காகவும், விவசாய முன்னேற்றத்திற்காகவும் முழுமையாக பணியாற்றுவேன் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.