மதுரை மாவட்ட ஆட்சியராக ப. ஆகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
நாகை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ப. ஆகாஷ், பணியிட மாறுதலில் மதுரை மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா், தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியா், திண்டுக்கல், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா், சென்னை பெருநகா் மாநகராட்சியின் வட்டத் துணை ஆணையா், தொழிலாளா் நலன், தென்காசி மாவட்ட ஆட்சியா், திறன் மேம்பாட்டுத் துறை இணைச் செயலா் ஆகிய பணிகளை ஏற்கெனவே வகித்தவா்.
மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கே.ஜே. பிரவீன்குமாா், நாகை மாவட்ட ஆட்சியராக அண்மையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பொறுப்பேற்பு

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முக்கியத்துவம்: ஆட்சியா்

அரியலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

