இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:43 am IST

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வந்த ஜெ. இ. பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றாா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் பொறுப்பேற்றாா். இதைத்தொடா்ந்து, அவா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மானை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.