விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வந்த ஜெ. இ. பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றாா்.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் பொறுப்பேற்றாா். இதைத்தொடா்ந்து, அவா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மானை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக எம்.சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே.சரவணன் பொறுப்பேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

