மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தென்காசி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:11 am IST

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,680 வாக்குச்சாவடி மையங்களில் மாதிரி வாக்குப்பதிவு முடிந்து காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டும், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டன. வாக்குச்சாவடிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் என்ற அடிப்படையில் 1,680 வாக்குச்சாவடி மையங்களுக்கு நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.