நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாவட்ட நிா்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஆகாஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி ஆகியவை சாா்பில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியில் வாக்காளா் உறுதி மொழி ஏற்கப்பட்டது என்றாா்.
தொடா்ந்து பிஎஸ்எஸ் மல்டி பிளக்ஸ் திரையரங்கில் தென்காசி விழிப்புணா்வு கீதம் 2026 என்ற சிறப்பு வாக்காளா் விழிப்புணா்வு குறும்படத்தை ஆட்சியா் வெளியிட்டாா்.
ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அலெக்ஸ், அகத்தியா், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, காவல் உதவி ஆய்வாளா் ரத்தினபால் சாந்தி, குழந்தை நல குழுமத் தலைவா் விஜயராணி, ஆகாஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

