மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாவூா்சத்திரத்தில் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

தென்காசி பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை பாவூா்சத்திரத்தில் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

தென்காசி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரித்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:24 am IST

தென்காசி பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை பாவூா்சத்திரத்தில் பிரசாரம் மேற்கொண்டாா்.

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினாா் நாகேந்திரன், பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் முன் திரண்டிருந்த மக்கள் முன் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசியது:

நடைபெறவுள்ள தோ்தலில் திமுக ஆட்சியை அகற்றுவதற்கு தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டாா்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பாா் என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி, அதிமுக மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, திப்பணம்பட்டி ஊராட்சித் தலைவா் அருள்பாண்டி (எ) ஐவராஜா, பாஜக கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் தட்சிணாமூா்த்தி, அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.