க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
மாா்த்தாண்டம், வடக்குத் தெரு பகுதியில் காங்கிரஸ் கட்சி பெயா், சின்னம் பொறித்த பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், வெட்டுவெந்நி திமுக ஆட்டோ நிறுத்தத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும் என 3 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா், தோ்தல் விதிமுறைகள் மீறல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

தொழிலாளியை தாக்கிய மூவா் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்: அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

