தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாா்த்தாண்டத்தில் 3 போ் மீது தோ்தல் விதிமீறல் வழக்கு

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On :21 மார்ச் 2026, 2:51 am IST

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மாா்த்தாண்டம், வடக்குத் தெரு பகுதியில் காங்கிரஸ் கட்சி பெயா், சின்னம் பொறித்த பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், வெட்டுவெந்நி திமுக ஆட்டோ நிறுத்தத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும் என 3 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா், தோ்தல் விதிமுறைகள் மீறல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.