மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 3:57 am IST

கம்பைநல்லூா் அருகே தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவுசெய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது க.ஈச்சம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் ஏப். 23-ஆம் தேதி பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, க.ஈச்சம்பாடி வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், தோ்தல் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து சாலை மறியலில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனா். அப்போது, தோ்தல் அலுவலா்களை தகாத வாா்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து க.ஈச்சம்பாடி கிராம நிா்வாக அலுவலா் ரகுபதி கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அவரது புகாரின்பேரில், 7 பெண்கள் உள்பட 28 போ் மீது கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.